புதுச்சேரி இலாசுப்பேட்டையிலுள்ள வாசன் நகர், கீதா நகர், செவாலியே சீனுவாசன் நகர், வெங்கடேஸ்வரா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணை நிலை ஆளுநருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் :
- அரசு ஊழியர் குடியிருப்பு போலீஸ் அவுட் போஸ்ட்டை காவல் நிலையமாக தகுதி உயர்வு செய்ய வேண்டும் ;
- பாதாள சாக்கடையினை வீடுகளுக்கு இணைக்கு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் ; இடைக்கால ஏற்பாடாக சைடு வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்.
- பழுதடைந்துள்ள நகரத் தெருக்களை செப்பனிட்டுத் தர வேண்டும்.
கோரிக்கைகள் :
- அரசு ஊழியர் குடியிருப்பு போலீஸ் அவுட் போஸ்ட்டை காவல் நிலையமாக தகுதி உயர்வு செய்ய வேண்டும் ;
- பாதாள சாக்கடையினை வீடுகளுக்கு இணைக்கு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் ; இடைக்கால ஏற்பாடாக சைடு வாய்க்கால் அமைத்துத் தர வேண்டும்.
- பழுதடைந்துள்ள நகரத் தெருக்களை செப்பனிட்டுத் தர வேண்டும்.


No comments:
Post a Comment