Wednesday, 20 December 2017

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்க 2ம் ஆண்டு தொடக்க விழா...

பசுமை மக்கள் நலவாழ்வுச் சங்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா 20.12.2017 அன்று நடைபெற்றது... நிகழ்வுக்கு தலைவர் திரு.கொ.இரா.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரா.சூரியப்ரகாஷ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திரு.முருகன் அனைவரையும் வரவேற்றார். செயலாளர் திருமதி.அருள்மதி பாரதி ஓராண்டு செயல்பாட்டு அறிக்கையினை வாசித்தார். பொருளாளர் திரு.சம்பந்தம் வரவு செலவு கணக்கினை வாசித்தார். திரு.கே.முருகன் சிறப்புரை நிகழ்த்தினார். உறுப்பினர்கள் சங்க செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை பதிவு செய்தனர். திருமதி.இந்திரா நன்றி கூறினார்.









No comments:

Post a Comment